
நான் ஆசைபட்ட அனைத்தும்
எனக்கு கிடைத்தது
இல்லை.. கிடைத்தது
அனைத்தும் ஆசைப்பட்டதில்லை..
இது தான் என்
வாழ்க்கையின் விதி
என்பதா?
மனிதனின் சதி என்பதா?
கலங்காதே!
பெண்ணே..
விதியும் ஒரு
நாள் சரியும்
உன் பாசத்தை கண்டு..
எனக்கு கிடைத்தது
இல்லை.. கிடைத்தது
அனைத்தும் ஆசைப்பட்டதில்லை..
இது தான் என்
வாழ்க்கையின் விதி
என்பதா?
மனிதனின் சதி என்பதா?
கலங்காதே!
பெண்ணே..
விதியும் ஒரு
நாள் சரியும்
உன் பாசத்தை கண்டு..