skip to main |
skip to sidebar
அவனது கண்கள் நடைப்பழகாத இரு குழந்தைகள் என்னை காணாத அந்த ஒரு நிமிடம்..என்னுள் இருக்கும் உன்னோடு சேர்ந்து மிதந்து போகிறேன் மேகமாய்..என்னுடன் நான் உணர்த்த மாற்றங்கள் உன்னால் அன்பே..உன்னுடன் என் இதயம்..உன் உறவு எனக்கு உயிர் உன் உறவு பிரிந்தால் என் உயிர் பிரியும் உன் மடியில்..