Monday, December 28, 2009

ஒரு கவிதை மொழி...



எல்லா மொழியிலும்
பேசியாகிவிட்டது..
முத்த மொழியோடு பேசுவோமா..
************
உறவுகள் யாவும் பகையானது..
உன் நினைவுகள் எனக்கு
உறவானது..!

உன்னை மறக்க நினைப்பதால்
உன் நினைவுகள் மீண்டும் கொல்கிறது..!


6 comments:

S.A. நவாஸுதீன் said...

நல்லா இருக்கு வியா

"தாரிஸன் " said...

//உன்னை மறக்க நினைப்பதால்
உன் நினைவுகள் மீண்டும் கொல்கிறது..!//
இந்த வலியும் நல்லாத்தான் இருக்கும்...
சத்தியமான உண்மை....
உணர்ந்தவர்களுக்கு மட்டுமே புரியும்....

சின்ன கண்ணன் said...

அருமை மிக அருமை

suredhoni said...

very nice

suredhoni said...

very nice

Unknown said...

nice.