Sunday, April 12, 2009

உயிரே


உன்னை சந்திக்கும் நொடியில்
நான் பிறவி கொள்ள வேண்டும்..

உன் விழிகள் கோர்த்துக் கொண்ட
பொழுது உள்ளுக்குள் நான்
பேசிக் கொண்ட வார்த்தைகள்
இன்றும் யாபகம் உள்ளதடி..!

அன்று காதல் தந்தவளும்
நீ தான்,
இன்று பிரிவை தந்தவளும்
நீ தான்..!

புரிந்தது பெண்ணே,
என் காதலின் ஆழத்தை
நீ இந்த மண்ணை
விட்டு சென்ற பொழுது..

என் காதல்
காலத்தால் அழியாதது..!

16 comments:

நட்புடன் ஜமால் said...

ஆம்!

அழியாததே காதல்

அழிந்துவிடவது காதலாக இருந்திருக்காது.

வியா (Viyaa) said...

nandri jamal

S.A. நவாஸுதீன் said...

கல்லறை காதலர்களுக்கு மட்டும்தான். காதலுக்கு இல்லை

ஆளவந்தான் said...

//
புரிந்தது பெண்ணே,
என் காதலின் ஆழத்தை
நீ இந்த மண்ணை
விட்டு சென்ற பொழுது..
//
டூ லேட் ஹா??? :)

நிழலின் அருமை வெயிலில் தெரியும்.. எதுவுமே இல்லாத போது தான் அதனருமை தெரியும்

அ.மு.செய்யது said...

வெகு இயல்பான கவிதை.

அழகு வியா.

அ.மு.செய்யது said...

// Syed Ahamed Navasudeen said...
கல்லறை காதலர்களுக்கு மட்டும்தான். காதலுக்கு இல்லை
//

இது எந்த பதிவில் போட வேண்டிய பின்னூட்டம் தல..

இது லோகு பதிவில்ல.

புதியவன் said...

//விழிகள் கோர்த்துக் கொண்ட
பொழுது//

அழகான வார்த்தை பிரயோகம்...

கவிதை ரொம்ப நல்லா இருக்கு வியா...

தத்துபித்து said...

//விழிகள் கோர்த்துக் கொண்ட
பொழுது//
arumaiyana varthaigal,azhagana varigal
kadhalin vali purigirathu.

Anbu said...

super

வியா (Viyaa) said...

சயேத் புரியவில்லையே..!

வியா (Viyaa) said...

உண்மைதான் ஆளவந்தான்..ஒருவர் இல்லாத பொழுது தான் அதன் அருமை பெருமை தெரியும்.இது நான் அனுபவிட்ட ஒன்றும் கூட

வியா (Viyaa) said...

அமு செய்யுது நன்றி

வியா (Viyaa) said...

நன்றி புதியவன்..
உங்கள் கவிதையை விடவா என் கவிதைகள் அருமையாக இருக்கிறது.

வியா (Viyaa) said...

தத்துபித்து நன்றி தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்

வியா (Viyaa) said...

அன்பு : )

கிருஷ்ணா said...

இறவா காதல் வாழ்க..!