skip to main |
skip to sidebar
யாரிடம் சொல்வது?
பறவை போல் வானில்பறக்க ஆசைப்பட்டேன்..கொட்டும் மழையில்அழ நினைத்தேன்..பட்டம்பூச்சைவாழ இருந்தேன்..இன்று..!கண் இமைகளின்அசைவில் இருள்சூழ்ந்தது..மனதில் உள்ளசோகத்தை மௌனம்தாக்கியது..அர்த்தமில்ல என்வாழ்கையில் நிம்மதிபறிபோனது..இவை அனைத்தையும்யாரிடம் சொல்வது..?
3 comments:
கவிதை வரிகள் அருமை...ஏன் சோகம்...?
நன்றி..புதியவன்
சோகம் எல்லாம் இல்லை
என்னோ எனக்கே தெரியாத ஒரு வலி மனதுக்குள்..
அவ்வளவு தான்
மனதில் உள்ள
சோகத்தை மௌனம்
தாக்கியது..
அர்த்தமில்ல என்
வாழ்கையில் நிம்மதி
பறிபோனது..
இவை அனைத்தையும்
யாரிடம் சொல்வது..?///
எங்களிடம் சொல்லிவிட்டீர்கள்!!!
வலைச்சரம் வந்ததற்கும் வரப்போவதற்கும் நன்றி.
Post a Comment