Tuesday, February 10, 2009

யாரிடம் சொல்வது?

பறவை போல் வானில்
பறக்க ஆசைப்பட்டேன்..
கொட்டும் மழையில்
அழ நினைத்தேன்..
பட்டம்பூச்சை
வாழ இருந்தேன்..

இன்று..!
கண் இமைகளின்
அசைவில் இருள்
சூழ்ந்தது..
மனதில் உள்ள
சோகத்தை மௌனம்
தாக்கியது..
அர்த்தமில்ல என்
வாழ்கையில் நிம்மதி
பறிபோனது..

இவை அனைத்தையும்
யாரிடம் சொல்வது..?

3 comments:

புதியவன் said...

கவிதை வரிகள் அருமை...ஏன் சோகம்...?

வியா (Viyaa) said...

நன்றி..புதியவன்
சோகம் எல்லாம் இல்லை
என்னோ எனக்கே தெரியாத ஒரு வலி மனதுக்குள்..
அவ்வளவு தான்

தேவன் மாயம் said...

மனதில் உள்ள
சோகத்தை மௌனம்
தாக்கியது..
அர்த்தமில்ல என்
வாழ்கையில் நிம்மதி
பறிபோனது..

இவை அனைத்தையும்
யாரிடம் சொல்வது..?///

எங்களிடம் சொல்லிவிட்டீர்கள்!!!
வலைச்சரம் வந்ததற்கும் வரப்போவதற்கும் நன்றி.