Saturday, February 14, 2009

காதலை சொல்ல வந்தேன்


நான் படித்ததில்
எனக்கு பிடித்து
உன் இதழ்களின்
வரி மட்டுமே..

எத்தனையோ
நாட்கள் உன்னிடம்
சொல்ல வந்தேன் என்
காதலை..

புரியாமல்
பார்க்கிறாய்..
உன்னிடம் எப்படி
சொல்வேன் என் காதலை?

இன்று
சொல்கிறேன் என் காதலை
மூன்று ரோஜா மலருடன்
நான் உன்னை காதலிக்கேறேன்..
நீ இன்றி என் வாழ்கையும்
இல்லை..

அனைவருக்கும் என் காதலர் தின வாழ்த்துக்கள்

2 comments:

Anonymous said...

happy valentines day viyaa,
what is your real name
by
maha
http://mahawebsite.blogspot.com/

புதியவன் said...

//நான் படித்ததில்
எனக்கு பிடித்து
உன் இதழ்களின்
வரி மட்டுமே..//

வரிகள் அழகு...வாழ்த்துக்கள் வியா...