Thursday, January 15, 2009

நான் படித்ததில் பிடித்தது


நம்பிக்கையுடன் செயல்படுங்கள்..
ஆசையை
சீர் செய்யுங்கள்..
எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளுங்கள்..
எதிர்மறை
உணர்ச்சிகளை அகற்றுங்கள்..
தீய பழக்கங்களை நிக்குங்கள்..
எந்த பிரச்னைக்கும் தீர்வு உண்டு என்பதை அறியுங்கள்..
நிகழ்காலத்தில்
மட்டும் வாழுங்கள்..
ஒத்திபோடும்
பழக்கத்தை அகற்றுங்கள்..
போதும்
என்ற மனத்துடன் திருப்தியாக இருங்கள்..
ஒழுக்கத்தையும்
கட்டுபாட்டையும் கைவிடதிர்கள்..
சுறுசுறுப்பான வாழ்க்கை வாழுங்கள்..
மனித உறவுகளை சரியாக அமைத்து கொள்ளுங்கள்..
புன்னகை
புரியுங்கள்..
புன்னகை
என்பது மனிதனின் உறவு..

No comments: