Wednesday, January 21, 2009

சந்தோசம்..


கனவுகளில் கூட
நான் சந்தோசமாக
இருந்ததில்லை..
ஆனால்
உன்னால் நான் உணர்கிறேன்
சந்தோசத்தை..
ஏன்? நெடு நாள்
நிடிக்கவில்லை என்
சந்தோஷமும் உன் உறவும்..

காற்றுக்கு தெரியும்
என் கவலையை..
உனக்கு மட்டும்
தெரியவில்லையா?
வாழ்க்கை இனிமை தான்
இதை கற்று தந்தவனும்
நீ!
அதே வாழ்க்கை இன்று
கசக்கிறது..
அதுவும் உன்னால் தான்!

2 comments:

நான் said...

சிலவற்றை மறந்து விடுவது நல்லது
கலங்கவேண்டாம் வாழ்க்கை வெற்றிகரமாகவே உங்களுக்கு அமையும் வாழ்த்துகள்

சுப.நற்குணன்,மலேசியா. said...

இனிய அன்பரே வணக்கம்.

மலேசியத் தமிழ் வலைப்பதிவர் சந்திப்பு-2 பின்வரும் வகையில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

நாள்: 25-1-2009(ஞாயிறு)
நேரம்: பிற்பகல் 2.00
இடம்: தமிழியல் நடுவம், பாரிட் புந்தார், பேரா

இந்தச் சந்திப்பில் கலந்து சிறப்பிக்கத் தங்களை அன்புடன் அழைக்கிறேன்.

இதன் மேல் விவரங்களை என் வலைப்பதிவில் காண்க.
http://thirutamil.blogspot.com

தங்களின் வருகையை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்.

அன்புடன்,
ஏற்பாட்டுக் குழுவின் சார்பில்,
திருத்தமிழ் ஊழியன் சுப.நற்குணன்