Friday, January 30, 2009

நிழலை கண்டேன்..


நிலாவாக நான் விளையாடி
கொண்டிருந்தேன்..
வானமாக

துணைக்கு
வந்தாய்..!
அலையாக
இருந்தேன்
நதியாக தொடர்ந்தாய்..!
உன் விழியில் என்
நிழலை கண்டேன்..

3 comments:

Divya said...

Nice:))

Anonymous said...

ரொம்பவே ச்சின்னகவிதையா இருக்கே

Anonymous said...

ஆனாலும் அழகு