Monday, December 8, 2008

பயணம்




இன்றுடோடு என் வாழ்க்கை பயணம்
முடிகிறது ..
காதல் என்னும் தொடர் கதைக்கு
முற்று புள்ளி வைக்கிறேன்..
என் காதலுக்கு மட்டும் தான்
உனக்கு இல்லை..
உன்னை விட்டு பிரிகிறேன் நிரதரமாக..
ஏன் என்றால் நீ இன்றி என் வாழ்க்கை
வெள்ளை காகிதம்..
உன்னால் எழுதிய கதை..
இன்று உன்னால் தான் அது
இன்று மிண்டும் ஒரு வெள்ளை
காகிதம் ஆகிறது..
ஆனால்
இறந்த காலம் மிண்டும் வந்தால்
பிரிந்த உன்னை மிட்டு கொள்வேன்..
இது நிச்ச்யம்..

No comments: