Tuesday, December 9, 2008

உன்னால்



காதல் என்பது எனக்கு
வலியும் வேதனையும்
தந்தது என எண்ணினேன்..
உந்தன் வருகையால் அது
இன்று சுக்குனுரக உடைந்தது
ஒரு பாசமான உறவை தந்தது..
எத்தனை அர்த்தங்களும் மகத்துவமும்
நிறைத்து என்று அறிந்தேன்
ஆனால் இன்னும் வாழ்கையில்
புரியாத புதிர் நிறைய உள்ளது..

No comments: