Tuesday, December 9, 2008

உரிமை இல்லையா?


சில நாட்கள் தான் நீ எனக்கு கிடைத்த
புது உறவு..
உன்னுடைய பாசத்திற்காக எத்தனை
முறை கிழே விழுந்திருக்கிறேன் தெரியுமா?
மீண்டும் மீண்டும் எழுந்து நின்று
விழவே செய்கிறேன்...
ஏன் ஏன் காதல் தவற?
கல்லுக்குள் ஈரம் இருக்கின்றபோது
என் நெஞ்சுக்குள் நீ இருக்க
உரிமை இல்லையா?

No comments: