Saturday, December 27, 2008

நீ


உன்னோடு நான் கழித்த
ஒவ்வொரு நிமிடமும்
மரண படுக்கையுளும்
மறக்க முடியாதடா
என் கண்ணா..
ஆனால் அதையும்
மீறி உந்தன் அன்பும்,பாசமும்
யாரும் வெல்ல முடியாது.
ஒவ்வொரு நாளும் வினாடியும்
உனக்காக காத்திருப்பேன்..
இந்த காதலுடன்..

No comments: