Saturday, December 13, 2008

வெற்றி


தோல்வியை கண்டு துவண்டு விடாதே!
நீ
கடந்து வந்த பாதையில் உள்ள
தோல்வி,சோகம்,துன்பம், வேதனை,அவமானம்,
எல்லாம் உன் வெற்றிக்கு படிகட்டுகள்..
மனித!
உன்
வெற்றி உனக்குள் தான் இருக்கிறது..
உன்னுள் இருக்கும் திறமையை சிறகு கொடுத்து பறக்க விடு..
அடுத்த நிமிடம் வெற்றி என்னும்
சிகரம் உன் கைகளில்..

No comments: