Sunday, December 7, 2008

நட்பு



பாசம்
என்னும் அகராதியை என்னுள் திறக்க வைத்த என் அன்பு தோழனே! வருக! வருக! உன் வருகைக்கு பின்னால் தான் பாசத்தின் ஆழத்தை அறிந்தேன்.. நட்பின் வட்டத்தை கண்டேன்.. என்னோ தெரியவில்லை உன்னுடன் பழக்கும் பொது மட்டும் நான் உணர்தேன் நட்பு என்பது இது தான என்று.. இவை அனைத்துக்கும் அர்த்தம் சொன்ன நீ பிரிவு என்ற வார்த்தைக்கு அகராதியை திறக்காமலே அர்த்தத்தை சொல்லி சென்றாய்.. என் உயிர் உள்ள வரை மாறையது நாம் துய்மையான நட்பு..

No comments: