Sunday, December 7, 2008



கண்ணிருடன் வாழும் காலம்
இன்றும் இனிமையாக இருக்கிறது..
உன் நினைவோடு வாழ்வதினால்
உறவுகள் அனைத்தும் பகையானது
ஆனால்
உன் நினைவுகள் இன்று எனக்கு
உறவானது...

No comments: