Sunday, December 7, 2008

வேதனை




உள்ளுக்குள் அழுகிறேன்
உன் காதல் தந்த வேதனையால்
வெளியில் சிரிக்கிறேன்
என்னை சுற்றி இருக்கும் உறவுகளுக்காக..
உன்னுடன் சில காலம்..
உன் நினைவுகளுடன் சில நாள் ..
இவை அனைத்தையும் மறக்க
நினைக்கிறேன் ஒரு கானம்
மறு கானம் வேண்டாம் என்கிறது
என் மனம்..

No comments: