Thursday, December 18, 2008

இடைவெளி










காலம் என்னும்
பேனா
நாம்
இருவரையும்

காதல் கூட்டுக்குள்
அடைத்தது..ஆனால்
அதற்க்கு நாம்
தந்த பரிசு
பிரிவு
.

மீண்டும் உன்னை
நான் சந்திக்க
வேண்டும்
வார்த்தைகள் உமையாகும்
பொழுது..
கண்ணீர் துளிகள்
வார்த்தைகளாகும்..
அன்று தான்
உனக்கு புரியும்
இந்த பிரிவின் இடைவெளி..

1 comment:

புதியவன் said...

//காலம் என்னும்
பேனா நாம்
இருவரையும்
காதல் கூட்டுக்குள்
அடைத்தது..ஆனால்
அதற்க்கு நாம்
தந்த பரிசு
பிரிவு.

மீண்டும் உன்னை
நான் சந்திக்க
வேண்டும்
வார்த்தைகள் ஊமையாகும்
பொழுது..
கண்ணீர் துளிகள்
வார்த்தைகளாகும்..
அன்று தான்
உனக்கு புரியும்
இந்த பிரிவின் இடைவெளி..//

பிரிவின் வலி வார்த்தைகளில்...
கவிதை நன்று...